Load Image
Advertisement

சமையல் டிப்ஸ்!

* ரோஸ்ட் செய்யும் கறிகளில், எண்ணெய் அதிகமாகி விட்டால், கறிகளின் மேல் ஒரு தேக்கரண்டி அரிசி மாவை துாவலாம். அதிகப்படியான எண்ணெயை அரிசி மாவு உறிஞ்சி, கறியும் மொறு மொறுப்பாகவும், சுவையாகவும் இருக்கும்

* ரசத்தில் புளி குறைந்து விட்டால், கைவசம் மாங்காய் பொடி இருந்தால், கால் தேக்கரண்டி சேர்க்கலாம்

* இட்லி மாவு ரொம்பவும் புளித்து விட்டால், ஒரு டம்ளர் பால் ஊற்றினால், புளிப்பு நீங்கி விடும். தேங்காய் சட்னியில் உப்பு அதிகமாகி விட்டால், உருளைக்கிழங்கை இரண்டாக வெட்டி போட்டால் சரியாகி விடும்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement