Load Image
Advertisement

வெட்சி பூவில் லட்சம் வருவாய்

வெட்சி பூ சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், ஓ.எம்.மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி, பி.அருணகிரி கூறியதாவது:
இட்லி பூ என, அழைக்கப்படும், வெட்சி பூ சாகுபடி, ஆண்டு முழுவதும் வருவாய் தரக்கூடிய மலர் சாகுபடி பயிராகும்.
கோடை காலம், இரு மாதங்களை தவிர, பிற அனைத்து மாதங்களிலும், பூ பூக்கும். உரம் மற்றும் நீர் நிர்வாகம் முறையாக கையாண்டால், ஓராண்டிற்கு, 1.5 லட்சம் ரூபாய் வரை, வருவாய் ஈட்டலாம்.

பிற பயிர் சாகுபடி காட்டிலும், இட்லி பூ சாகுபடியில் கூடுதல் வருவாய் கிடைக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: 74023 12936



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement