Load Image
Advertisement

சாமந்தியில் வருவாய் உண்டு

சாமந்தி பூ சாகுபடி செய்வது குறித்து, திருவள்ளூர் மாவட்டம், லட்சுமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி எம்.முருகேசன் கூறியதாவது:
வழக்கமாக, மல்லி சாகுபடி செய்து வந்தேன். அதில், ஏக்கருக்கு, 40 ஆயிரம் ரூபாய் கிடைத்தது. சில நேரம், நோய் தாக்கும்போது, வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
மல்லிக்கு பதிலாக, சாமந்தி பூ சாகுபடி செய்தால், ஆண்டிற்கு, 15 ஆயிரம் ரூபாய் கூடுதல் வருவாய் ஈட்ட முடியும். பிற விவசாயிகள் கொடுத்த ஆலோசனையில், சாமந்தி சாகுபடி செய்துள்ளேன்.

இவ்வாறு, அவர் கூறினார்.
தொடர்புக்கு: 85319 41587



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement