Load Image
Advertisement

கோர்ட் உத்தரவுபடி அதிரடி Water encroachments Disposal in Marudur Lake villupuram

விழுப்புரம் மருதூர் ஏரியை ஆக்கிரமித்து கடந்த 40 ஆண்டுகளில் 390 குடியிருப்புகள் உருவாகின. ஐகோர்ட் உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. மருதுார் ஏரி ஆக்கிரமிப்பாளர்களுக்கு வருவாய்த்துறை நோட்டீஸ் அனுப்பியது. ஆக்கிரமிப்பாளர்கள் கண்டுகொள்ளவில்லை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement