Load Image
Advertisement

வாழை மரத்தை வெட்டும் போது கிளம்பிய கதண்டு வண்டுகள்

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சொக்கநாதபுரம் பகுதியில் வாழை மரத்தை சிலர் வெட்டினர். வாழையின் அடியில் இருந்து கிளம்பிய கதண்டு வண்டுகள் பைக்கில் சென்ற தலைமை ஆசிரியை நிர்மலா, விவசாயி மதியழகன் உட்பட மாணவர்களை விரட்டி விரட்டி கொட்டியது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement