Load Image
Advertisement

தீபங்கள் பேசும் கார்த்திகை மாதம்!

திருக்கார்த்திகை விழாவையொட்டி கோவையில் மண் விளக்குகள் விற்பனை சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. கண்ணை கவரும் வகையில் இந்த விளக்குகள் அழகாக தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. அகல் விளக்குகள் தவிர, அடுப்பு, பானைகள். திருஷ்டி பொம்மைகளும் விற்பனைக்குள்ளன. இந்த காலத்தில் பண்டிகைகளிலும் நவீனமயம் புகுந்து விட்டாலும். கார்த்திகை தீப விழா தான் பழமை மாறாமல் மண்ணில் செய்யப்பட்ட விளக்குகளால் கொண்டாடப்படுகிறது. வீடுகளை அலங்கரிக்கும் தீபவிளக்குகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement