Load Image
Advertisement

விவசாயிகள் மீது குண்டாஸ் ரத்து செய்யக்கோரி முற்றுகை

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி கலெக்டர் ஆபீஸை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சிறையில் அடைக்கப்பட்ட விவசாயிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement