Load Image
Advertisement

மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் ரசாயன கழிவு நீர் கலப்பு

பிரசித்தி பெற்ற மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்திற்கு வைகை ஆற்றில் இருந்து பனையூர் கால்வாய் வழியாக தண்ணீர் நிரந்தரமாக நிரப்பப்பட்டு வருகிறது. தெப்பக்குளத்தில் பாசிப்படிந்து தண்ணீர் பச்சை நிறமாக மாறியேதோடு ஏராளமான மீன்கள் செத்து மிதக்கின்றன. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement