Load Image
Advertisement

வழக்குகளை நிபந்தனையின்றி ரத்து செய்ய விவசாயிகள் வலியுறுத்தல் | Sivagangai |Land Consolidation Act

விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து, நிலஒருங்கிணைப்பு சட்டம் ரத்து, விவசாயிகள் மீது குண்டாஸ் போட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி காவேரி குண்டாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினரும் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement