Load Image
Advertisement

திருச்சி நகை கடைகளில் ED, IT அதிகாரிகள் ரெய்டு

திருச்சி பெரிய கடை வீதியில் உள்ள நகை கடைகளில் அமலாக்கம் மற்றும் வருமான வரி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட பல்வேறு வெளி நாடுகளிலிருந்து விமானம் மூலம் கொண்டு வரப்படும் நகைகளை முறைகேடாக விற்பனை செய்வது, சட்ட விரோத பண பரிவர்த்தனை, ஜி.எஸ்.டி கணக்கு காட்டாமல் நகைகள் விற்பனை செய்வது உள்ளிட்ட புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement