Load Image
Advertisement

சிவலிங்க வடிவில் சங்குகளை அடுக்கி வைத்து சிறப்பு பூஜை

திருச்சி திருநெடுங்களநாதர் கோயிலில் கார்த்திகை முதல் சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக கோயிலில் விக்னேஸ்வர பூஜையை தொடர்ந்து ரிஷப வாகனத்தில் அலங்கரிக்கப்பட்ட கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement