Load Image
Advertisement

பல்லடம் நகராட்சியை முற்றுகையிட்டு பெண்கள் தர்ணா

திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சி 6வது வார்டுக்கு உட்பட்ட சக்தி நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்கள் பத்து ஆண்டுக்கும் மேலாக அடிப்படை வசதிகளின்றி பரிதவித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement