Load Image
Advertisement

பொன்னேரியில் கொட்டி தீர்த்த மழை! சுரங்க பாதையில் சிக்கிய வாகனங்கள் | Rain today | Ponneri

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை ஒரு மணி நேரம் பலத்த மழை கொட்டி தீர்த்தது. சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் கழிவுநீரும் கலந்து ரோட்டில் ஓடியதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். பொன்னேரி தேரடி ரயில்வே சுரங்கப்பாதையில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. அந்த வழியாக சென்ற டூவீலர், ஆட்டோக்கள் தத்தளித்தன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement