Load Image
Advertisement

ஆம் ஆத்மி கட்சியினர் நூதன போராட்டம் |Remove banners Petition for idols | Puducherry

புதுச்சேரியில் பேனர் தடைச் சட்டம் அமலில் உள்ளது. ஆனால் சட்டத்தை அரசு நடைமுறைப்படுத்தாததால் அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் வருகை, பிறந்தநாள், திருமண விழா, காதணி விழா, உள்ளிட்ட எல்லா விழாக்களுக்கும் பேனர்களை வைப்பது வழக்கமாக உள்ளது. இதனை கண்டித்து புதுச்சேரியில் வைக்கப்பட்டுள்ள பேனர் கட்அவுட்களை அகற்ற வலியுறுத்தி ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கட்சி நிர்வாகி சுந்தர்ராஜன் டிஜிட்டல் பேனரை சட்டையாக அணிந்து, தலையில் துடைப்பத்துடன் ஹெல்மெட் போட்டு கொண்டு அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகளுக்கு மனு கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement