Load Image
Advertisement

பூத் கமிட்டி நிர்வாகிகளால் முகம் சிவந்த முதல்வர்! CM Stalin | DMK

திமுக மேற்கு மண்டல பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் திருப்பூர் காங்கேயத்தில் சமீபத்தில் நடந்தது. முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். இதில், கணக்கு காட்டுவதற்காக, கோவையில் இருந்து பூத்கமிட்டி நிர்வாகிகளாக இல்லாதவர்களையும் அழைத்து சென்றுள்ளனர். இது, ஸ்டாலினுக்கு எப்படியோ தெரிந்துவிட்டது. நிகழ்ச்சி முடிந்ததும், மேடைக்கு பின்னால், கோவை, மாநகர், வடக்கு, தெற்கு மாவட்ட முக்கிய நிர்வாகிகளை வரவழைத்து லேப்ட் ரைட் வாங்கியிருக்கிறார்கள் ஸ்டாலின். 3 நிர்வாகிகளும் லெவவெலத்து போனார்கள். லோக்சபா தேர்தலுக்கு முன்பு, 17 மாவட்ட நிர்வாகிகளை மாற்ற திமுக தலைமை முடிவு செய்திருக்கிறது. அதில், டோஸ் வாங்கிய இந்த மூன்று பேரும் இருப்பதாக கோவை திமுக வட்டாரம் சொல்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement