Load Image
Advertisement

மகரம் ராசிபலன்

உத்திராடம் 2,3,4: மனதில் தேவையற்ற குழப்பம் அதிகரிக்கும். செயல்களில் கவனம் செலுத்த முடியாமல் போகும். திருவோணம்: உங்கள் மனதை மாற்றக்கூடிய வகையில் சிலரின் செயல்பாடு இருக்கும். அவிட்டம் 1,2: குடும்பத்தினர் உங்கள் செயல்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். வருமானம் உயரும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement