Load Image
Advertisement

4 இடங்களில் சிலைகள் கரைக்கலாம் வழிகாட்டு நெறிமுறைகள் இதோ !

பாரதிய சிவசேனா அமைப்பினர், இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும், பொதுமக்களும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று நாளையும் மறுநாளும் நீர்நிலைகளில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் சென்னையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பட்டினப்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு, திருவொற்றியூர் பகுதியில் உள்ள கடற்கரையில் விநாயகர் சிலைகள் கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 17 வழித்தடங்கள் வழியே சிலைகளை கொண்டு செல்ல ஏற்பாடு செய்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement