Load Image
Advertisement

தேனை ஊற்ற ஊற்ற உறிஞ்சிய விநாயகர் சிலை; பக்தர்கள் பரவசம் | Thenabhishekam | Kumbakonam |

தஞ்சாவூர் மாவட்டம் திருப்புறம்பயம் சாட்சிநாத சுவாமி கோயில் பிரசித்தி பெற்றது. விநாயகர் சதுர்த்தியையொட்டி மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அருளாசியுடன் பிரளயம் காத்த விநாயகருக்கு தேனபிஷகம் திங்கள் இரவு விடிய விடிய நடைபெற்றது. தேனை ஊற்ற ஊற்ற விநாயகர் சிலை உறிஞ்சியது. அதைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement