Load Image
Advertisement

ஈ.வெ.ரா.,வும் கருணாநிதியும் தங்கி உறவாடிய ஜி.டி.நாயுடு வீடு | Part - 2 | G.D.Gopal

இந்தியாவின் எடிசன் என்று அழைக்கப்படும் ஜி.டி.நாயுடு கோவையின் அடையாளம் என்று புகழப்படுபவர். பள்ளிப்படிப்பை கூட தாண்டாத அவர் தொழிற்கல்வியில் அதிக நாட்டம் கொண்டவர். அதனால் தான் பல புதிய பொருட்களை கண்டுபிடித்து ஆங்கிலேயர்களுக்கு சவால் விட்டார். அவர் தொழிற்கல்வி மீது கொண்டிருந்த நாட்டம் தான் இளைய தலைமுறையினருக்கு ரோல்மாடலாக உள்ளது. என்ஜினீயரிங், விவசாயம், அன்றாடம் பயன்படுத்தும் பிளேடு போன்ற பல பொருட்கள் இந்தியாவில் தயாரிப்பதற்கு முன்னோடியாக விளங்கியவர் ஜி.டி.நாயுடு. அவரை பற்றி வெளிஉலகுக்கு தெரியாத பல விஷயங்களை அவருடைய மகன் ஜி.டி.கோபால் நம்மிடையே பகிர்ந்து கொண்ட வீடியோ தொகுப்பின் இரண்டாம் பகுதியை காணலாம்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement