Load Image
Advertisement

விநாயகர் சதுர்த்தி விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு

நீலகிரி மாவட்டத்தில் ஸ்ரீ ஆனந்த விநாயகர் திருக்கோயில் பழைய நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள விநாயகர் கோயில், அருள்மிகு ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயிலில் உள்ள விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement