Load Image
Advertisement

விநாயகர் சிலை பிரதிஷ்டை போலீசாரே கரைத்த சம்பவம்

திண்டுக்கல்லில் இந்துமுன்னணி சார்பில் தடையை மீறி குடைப்பாறைபட்டி காளியம்மன் கோயிலில் விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். தாரை தப்பட்டையுடன் விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச் செல்ல முயன்றனர். தடையை மீறி சிலையை பிரதிஷ்டை செய்ததாக போலீசார் சிலையை கைப்பற்றி மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள கோட்டை குளத்தில் கரைத்தனர். எதிர்ப்பு தெரிவித்த இந்து முன்னணியை சேர்ந்த பெண்கள் உட்பட 25 பேரை போலிசார் கைது செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement