Load Image
Advertisement

திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் | Pallikuppam Perumal temple | Kumbabhishekam | Chennai |

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிக்குப்பம் ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோயில் 80 லட்சம் ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement