Load Image
Advertisement

ஆண்டுதோறும் மதநல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நெகிழ்ச்சி சம்பவம் | Krishnagiri | Ganesha idol | Muslims

கிருஷ்ணகிரி ராசுவீதியில் உள்ள இந்துக்களுக்கு முன்னாள் கவுன்சிலர் அஸ்லம் தலைமையில் 20 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் விநாயகர் சிலை, மாலை, ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, கற்பூரம் உள்ளிட்ட பொருட்களை வழங்கினர். மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்தனர். நிகழ்ச்சியில் இஸ்லாமிய சகோதரர்கள் உடன் இருந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement