Load Image
Advertisement

பிரதமர் மோடி பிறந்தநாள் விழா மரக்கன்று வழங்கி கொண்டாட்டம்

கோவை மேட்டுப்பாளையம் அன்னூரில் பிரதமர் மோடி பிறந்த நாளை வடக்கு மாவட்ட பாஜ சார்பில் அன்னூர் பொகலூரில் மரக்கன்றுகள் வழங்கி கொண்டாடினர். வடக்கு மாவட்ட பாஜ செயலாளர் ஜெயபாலன் தலைமை வகித்தார். பாஜவினர் கொடியேற்றினர். பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு நெல்லியாளம் நகர பாஜ இளைஞரணி சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். அரசு ஆஸ்பிடலில் ரத்த தான முகாம் நடந்தது. நெல்லியாளம் நகர தலைவர் அண்ணாதுரை தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் நளினி, செயலாளர் சிபி,எஸ்.சி பிரிவு செயலாளர் தங்கம் துவக்கி வைத்தனர். 15 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ரத்த தானம் செய்தனர். சான்றிதழ் வழங்கப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement