Load Image
Advertisement

ஹெல்மெட் போடாதவர்களிடம் பணம் வாங்கி சிக்கிய போலீசார்

நாமக்கல், திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம் ரவுண்டானா அருகே சப் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் மற்றும் முதல்நிலைக் காவலர் குணசேகரன் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியாக டூவீலரில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள், உரிய ஆவணம் இல்லாதவர்கள் என பலரையும் மடக்கி பிடித்தனர். போலீஸ் கேஸ் போட்டுவிடுவார்களோ என அச்சத்தில் இருந்தவர்களிடம் 100 ரூபா கொடுய்யா, அய்யாகிட்ட நான் பேசிக்கிறேன் என முதல்நிலை காவலர் குணசேகரன் லஞ்சம் வாங்கிக் கொண்டு ஒவ்வொருத்தராக அனுப்பி வைத்தார். சப் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் கண்டும் காணாத மாதிரி நின்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement