Load Image
Advertisement

அண்ணனை கண்டுபிடித்த போலீசாருக்கு காத்திருந்த ஷாக் | Puducherry | School Student Kidnap

காரைக்காலை சேர்ந்த சகோதரர்கள் அங்குள்ள தனியார் பள்ளியில் படிக்கின்றனர். அண்ணன் 8ம் வகுப்பும், தம்பி 5ம் வகுப்பும் படிக்கின்றனர். இருவரும் புதனன்று வழக்கம் போல பள்ளிக்கு கிளம்பினர். தம்பி அழுதுகொண்டே பள்ளிக்குள் நுழைந்தான். வழியில் தன் அண்ணனை சிலர் கடத்தி சென்று விட்டதாக கூறினான். பதற்றம் அடைந்த பள்ளி நிர்வாகத்தினர் போலீசுக்கு தகவல் சொன்னார்கள். காரைக்கால் எஸ்பி மணீஷ் விரைந்து சென்று அழுது கொண்டிருந்த தம்பியிடம் விசாரித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement