Load Image
Advertisement

ரயில் விபத்தில் உயிர் தப்பிய ராணுவ வீரருக்கு ஊரில் வரவேற்பு

தஞ்சாவூர் மாவட்டம், நாயக்கர் பேட்டையை சேர்ந்தவர் வெங்கடேசன். ராணுவ வீரர். மேற்கு வங்க எல்லையில் பணி செய்கிறார். சொந்த ஊர் செல்வதற்காக, கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னைக்கு புறப்பட்டார். ஒடிசாவில் ரயில் விபத்தில் சிக்கியதும் முதலில் ராணுவத்துக்கு தகவல் சொன்னது இவர்தான். பேரிடர் மீட்புப்படை மற்றும் ராணுவ வீரர்களுடன் சேர்ந்து வெங்கடேசனும் மீட்பு பணியில் ஈடுபட்டார். பணிகள் முடிந்த பிறகு சென்னை கிளம்பினார். கிராமத்துக்கு போய் சேர்ந்த அவருக்கு குடும்பத்தினரும், உறவினர்களும் ஆரத்தி எடுத்து கண்ணீர் மல்க வரவேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement