Load Image
Advertisement

ரயில் விபத்தில் இறந்தவர்களுக்கு தினமலர் சார்பில் அஞ்சலி நிகழ்ச்சி

ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களுக்கு தினமலர் சார்பில் கோவை, ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. கோவை ரயில்வே ஸ்டேஷன் இயக்குனர் பவன் குமார் வர்மா, ரயில்வே ஸ்டேஷன் மேலாளர் ஶ்ரீதரன், ரயில்வே ஊழியர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், துப்புரவு பணியாளர்கள், அரசு ஊழியர்கள் என, அனைத்து தரப்பு மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement