Load Image
Advertisement

முதற்கட்ட விசாரணையில் தெரிந்தது என்ன?

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் நேற்றிரவு 7 மணியவில் ஒடிசாவின் பாஹநாகா ரயில் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தபோது, மெயின் லைனுக்கான சிக்னல் கொடுக்கப்பட்டு, சிறிது நேரத்தில் திரும்ப பெறப்பட்டுள்ளது. அதற்குள் ரயில், சிக்னலை கடந்து லூப் லைனுக்குள் நுழைந்தது. அதே லைனில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சரக்கு ரயில் மீது மோதியது தெரியவந்தது. லூப் லைன் என்பது, மெயின் லைனில் இருந்து பிரிந்து, சிறிது தூரம் சென்று மீண்டும் மெயின் லைனுடன் இணையும். சுமார் 750 மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும். மற்ற ரயில்களுக்கு வழி விடவும், காத்திருந்து செல்லவும் ரயில்கள் இந்த லூப் லைனில் நிறுத்தப்படும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement