Load Image
Advertisement

தரமான குடிநீர் வழங்குவதில் தமிழகம் முதலிடம்: நேரு

விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தி்ல் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் 11 ஊராட்சி ஒன்றியங்களை சார்ந்த 1286 குடியிருப்புகள், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, கயத்தாறு ஒன்றியங்களை சேர்ந்த 45 வழியோர குடியிருப்புகளுக்கான ரூ. 1387 கோடி மதிப்பீட்டிலான தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம், சாத்தூர், ராஜபாளையம் நகராட்சியில் ரூ 48 கோடியில் முடிவுற்ற பாதாள சாக்கடை திட்ட பணிகளை நகராட்சி நிர்வாக அமைச்சர் நேரு தொடங்கி வைத்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement