Load Image
Advertisement

மகரம்...

உத்திராடம் 2,3,4 : இரண்டு நாட்கள் இழுபறியாக இருந்த ஒரு செயல் நிறைவேறும். ஆதாயம் அதிகரிக்கும். திருவோணம் : எதிலும் பலமுறை யோசித்து செயல்படுவது நன்மை தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி வெளிப்படும். அவிட்டம் 1,2 : வியாபாரத்தில் இருந்து வந்த தடை விலகும். உறவினர் ஒருவர் உங்கள் செயலுக்கு உதவுவார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement