Load Image
Advertisement

₹16 லட்சம் சீட்டு பணம் மோசடி ! பரிதவிக்கும் பெண்கள் நடந்தது என்ன?

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர், பையனூரை சேர்ந்தவர் அருள்செல்வி (40). இவர் மூலம் திருப்போரூர் தண்டலத்தை சேர்ந்த சித்ரா என்பவரிடம் 15க்கும் மேற்பட்டோர் மாதாந்திர சீட்டு கட்டியதாக கூறப்படுகிறது. பையனூர், கேளம்பாக்கம், திருப்போரூர், தண்டலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 16 பெண்கள் 1 லட்சம், 2 லட்சம் என பணம் செலுத்தி உள்ளனர். கோவிட் ஊரடங்கு என்று காரணம் காட்டி சீட்டு முடிந்த பிறகும் பணம் தராமல் ஏமாற்றியுள்ளனர். பல்வேறு இடங்களில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement