Load Image
Advertisement

₹ 8 கோடி 70 லட்சம் நல உதவி 52 நரிக்குறவ மக்களுக்கு எஸ்டி சான்று

ஜோலார்பேட்டை ஒன்றியம் பால்னாங்குப்பத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. அமைச்சர் எ.வ. வேலு கலந்து கொண்டார். 31 ஆயிரத்து 152 பயனாளிகளுக்கு சுமார் 8 கோடியே 70 லட்ச ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தமிழகத்திலேயே முதல் முறையாக அரசு ஆணை பிறப்பித்து பத்து நாட்களில் வருவாய் கோட்டாட்சியரின் தீவிர ஆய்விற்கு பின்பு 52 நரிக்குறவர் இன மக்களுக்கு எஸ்டி சான்றிதழ் வழங்கப்பட்டது. பத்திரிக்கையாளர் மற்றும் ஊடக துறை சார்ந்த 21 பேருக்கு தமிழ்நாடு அரசு பத்திரிகையாளர் நல வாரிய உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி அண்ணாதுரை, அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement