Load Image
Advertisement

பேரிடர் மீட்பு பணி ஒத்திகை அந்தரத்தில் தொங்கிய தீயணைப்பு வீரர்

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் பூகம்பத்தால் சிக்கியவர்களை மீட்கும் ஒத்திகை நிகழ்ச்சி கலெக்டர் பிரதீப் குமார் முன்னிலையில் நடந்தது. நவீன கருவிகளைக் கொண்டு இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பது மற்றும் உயரமான இடத்தில் சிக்கித் தவித்தவர்களை மீட்பது போன்ற ஒத்திகைகள் மேற்கொள்ளப்பட்டது. ஒத்திகையின் போது உயரமான இடத்தில் சிக்கியவர்களை மீட்புபணியில் கயிறு கட்டி இறக்கும்போது மீட்கப்பட்ட நபர் பாதியிலேயே சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. புதிய கயிறு மாட்டி 10 நிமிடங்களுக்கு பிறகு அவர் கீழே இறக்கப்பட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement