Load Image
Advertisement

விவசாயிகளிடம் காசு கேட்கும் எடையாளர்கள்

குறிஞ்சிப்பாடியில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்ய வருகின்றனர். எடை பணியாளர்கள் தொழிலாளர்கள் விவசாயிகளிடம் மூட்டை ஒன்றிற்கு பத்து ரூபாய் பணம் தர வேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனர். இது குறித்து கமிட்டி அதிகாரிகளிடம் கேட்ட போது, விவசாயிகளிடம் எடைப்பணியாளர்கள் பணம் கேட்டது தவறுதான் இனி பணம் கேட்கக்கூடாது எனவும் மீறினால் கமிட்டியில் இருந்து வெளியேற்றி விடுவோம் என எடை பணியாளர்களை எச்சரித்ததாக தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement