Load Image
Advertisement

கோவிந்தராஜ சுவாமி கோயில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. வேத பண்டிதர்களின் வேத முழக்கங்கள், மங்கள வாத்தியங்கள் முழங்க, பக்தர்கள் கோவிந்தா கோஷத்திற்கு மத்தியில் கருடன் உருவம் வரையப்பட்ட கொடி கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோவிந்தராஜ சுவாமி, கருட கொடி, சக்கரத்தாழ்வார், பரிவார தெய்வங்கள் மாட வீதிகளில் வலம் வந்தனர். திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement