Load Image
Advertisement

இலங்கை பொருளாதார நெருக்கடி வாழ வழியின்றி வரும் இலங்கை அகதிகள்

இலங்கை பொருளாதார நெருக்கடியால் வாழ வழியின்றி அகதிகளாக ராமேஸ்வரம் தனுஷ்கோடிக்கு இலங்கை அகதிகள் வருகை அதிகரித்துள்ளது . இலங்கையிலிருந்து மர்ம படகு மூலம் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வந்தனர். மெரைன் போலீசார்க்கு தனுஷ்கோடி மீனவர்கள் தகவல் கொடுத்தனர். மெரைன் போலீசார் மூவரையும் மீட்டு விசாரித்ததில் இலங்கை யாழ்ப்பாணம் பகுதி சேர்ந்தவர்கள் என்பது தெரிந்தது. கியூ பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர். இவர்களுடன் அகதிகள் எண்ணிக்கை 257 ஆக உயர்ந்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement