Load Image
Advertisement

பதவி பறிப்பால் கூட்டங்களுக்கு தொடர் ஆப்சென்ட் | DMK | ExMinister | NasarDmk

திமுகவின் 2 ஆண்டு ஆட்சி சாதனை விளக்க பொதுக்கூட்டம் பூந்தமல்லி மற்றும் திருவேற்காட்டில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு சிறப்பு உரையாற்ற முன்னாள் அமைச்சர் நாசருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தனது அமைச்சர் பதவி பறிப்பால் கடுப்பில் உள்ள அவர் திருவேற்காடு மற்றும் பூந்தமல்லி கூட்டத்தை புறக்கணித்தார். போன முறை திருவேற்காட்டில் நடந்த கூட்டத்தில் பேசிவிட்டு பூந்தமல்லி செல்லும் போது அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. இதனால் அப்போதும் அவர் பூந்தமல்லியில் நடந்த கூட்டத்துக்கு போகாமல் தவிர்த்தார். தொடர்ந்து திமுக கூட்டங்களை அவர் தவிர்த்து வருவது கட்சியினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement