Load Image
Advertisement

5 நாட்கள் மழை நீடிக்கும் வானிலை மையம் தகவல்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கர்நாடகாவில் கனமழை பெய்து வருகிறது. பெங்களூரில் சாலைகள் குளங்களாக மாறின. தாழ்வான பகுதிகளில் உள்ள, வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்ததால் பைக்குகள், கார்கள் சேதம் அடைந்தன வித்யாரண்யபுரா, தொட்ட பொம்மசந்திராவில் இரண்டு மாடி வீடு இடிந்தது. வீட்டில் யாரும் இல்லாதால் அசம்பாவிதம் ஏற்படவில்லை. கனமழையால் கடந்த 2 நாட்களில் இதுவரை 8 பேர் மரணம் அடைந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement