Load Image
Advertisement

தவறுதலாக கிரெடிட் ஆன ரூ.2 லட்சம் எமனாக மாறியது

திருச்சி மாவட்டம், முசிறி அருகே நெய்வேலி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன், வயது 51; காய்கறி வியாபாரி. இவர் முசிறி கனரா வங்கியில் கணக்கு வைத்துள்ளார். ஓராண்டுக்கு முன், அவரது வங்கிக் கணக்கில், 2 லட்சம் ரூபாய் வரவு ஆனது. வேறொரு கணக்குக்கு போக வேண்டிய பணத்தை அதிகாரிகள் தவறுதலாக முருகேசன் வங்கிக் கணக்கில் கிரெடிட் செய்துள்ளனர். வங்கி அதிகாரிகளுக்கு தகவல் சொல்லாமல் பணத்தை எடுத்து, வியாபாரத்தில் போட்டு விட்டார். மார்ச் மாத இறுதியில் வங்கியில் தணிக்கை செய்த அதிகாரிகள், முருகேசன் கணக்கில் 2 லட்சம் ரூபாயை தவறுதலாக வரவு வைத்ததை கண்டுபிடித்தனர்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement