Load Image
Advertisement

சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும் ஓடாத படம்

இயக்குனர் சுதிப்தோ இயக்கத்தில் உருவான தி கேரளா ஸ்டோரி படம், நாடு முழுவதும் தமிழ், ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் கடந்த 5ம் தேதி வெளியானது. மேற்கு வங்கத்தில் இப்படத்தை வெளியிட அம்மாநில அரசு தடை விதித்தது. இதை எதிர்த்து தயாரிப்பாளர்கள் சுப்ரீம் கோர்ட் சென்றனர். மேற்கு வங்க அரசின் தடை நீக்கப்பட்டது. ஆனால் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட பிறகும், தொடர்ந்து 2வது நாளாக, மேற்கு வங்கத்தில் தி கேரளா ஸ்டோரி படம் திரையிடப்படவில்லை. அங்கு எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றும் படத்தை திரையிட தியேட்டர் உரிமையாளர்கள் மறுப்பதாகவும் பட வினியோகஸ்தர் சதாதீப் சாஹா கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement