Load Image
Advertisement

காரணம் என்ன? பரபரப்பு தகவல்கள் | Rahul | Congress

ஸ்ரீபெரும்புதூருக்கு ராகுல் வருகை திடீர் ரத்து! முன்னாள் பிரதமர் ராஜிவ் 32-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, நாளை காலை 8 மணிக்கு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்ச்சி நடக்கிறது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் அஞ்சலி செலுத்துவார் என தமிழக காங்கிரஸ் அறிவித்திருந்தது. ராகுலின் ஸ்ரீபெரும்புதூர் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களால் நினைவுதின நிகழ்ச்சியில் ராகுலால் பங்கேற்க முடியவில்லை என தமிழக காங்கிரஸ் கூறியது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement