Load Image
Advertisement

சிம்ஸ் பூங்காவில் தேயிலை கண்காட்சி துவக்கம்! Ootysummerseason | Tea Exibhition

சிம்ஸ் பூங்காவில் தேயிலை கண்காட்சி துவக்கம்! #Ootysummerseason #Tea Exibhition நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக குன்னூர் சிம்ஸ் பூங்காவில் தேயிலை கண்காட்சி துவங்கியது. இந்திய தேயிலை வாரியம் சார்பில், கோடை விழாவில் முதல்முறையாக நடக்கும் கண்காட்சியை சுற்றுலா அமைச்சர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். மொத்தம் 30 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளது. தேயிலை தொழிற்சாலைகள் தங்களது தயாரிப்பை காட்சிபடுத்தி உள்ளன. தேயிலை வரலாறு, தேயிலை நுகர்வின் நன்மை குறித்து கண்காட்சியில் தெரிந்து கொள்ளலாம். தேயிலை ரகங்களின் சிறப்பு குறித்து செயல்விளக்கம் அளிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement