Load Image
Advertisement

ஈரோட்டில் போதை மாத்திரை புழக்கம் டாக்டர்கள் மூலம் விற்பனையா?

அத்திக்கடவு அவிநாசி திட்ட பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர் முத்துசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் பேட்டியளித்த அமைச்சரிடம், ஈரோட்டில் கல்லூரி மாணவர்களிடையே போதை பழக்கம் அதிகரித்துள்ளது பற்றியும், போதை மாத்திரை விற்பனையில் மருத்துவர்களுக்கும் தொடர்பு இருப்பது பற்றியும் செய்தியாளர்கள் கேட்டதற்கு பதில் அளித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement