Load Image
Advertisement

மதரசாவில் தூக்கில் தொங்கிய மாணவி சடலம் | நியாயம் கேட்டு பாஜ போராட்டம் அறிவிப்பு

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே பலராமபுரம் மதரசா உள்ளது. பீமாபள்ளியை சேர்ந்த ஆஸ்மியா மோல் Asmiya Mol என்ற 17 வயது மாணவி தங்கி இருந்து படித்தாள். சனிக்கிழமை மதியம் 2 மணிக்கு வீட்டுக்கு போன் போட்டாள். தன்னை பார்க்க சீக்கிரம் கிளம்பி வரும் படி தாயிடம் கூறினாள். என்ன விஷயம் என்று தாய் கேட்டபோது போனை துண்டித்துவிட்டாள். பதறி போன தாய் ஒன்றரை மணி நேரத்தில் மதரசாவுக்கு போனார். அவரை மதரசா நிர்வாகம் உள்ளே விடவில்லை. அவள் தனக்கு பதற்றத்துடன் போன் போட்டதாக தாய் சொன்னார். சமஸ் தொகுத்த “சோழர்கள் இன்று" பக்கம் 304 ரூ.500/- தொடர்புக்கு - 1800 425 7700 (7am to 7pm) Whatsapp - 755 000 9565 நூலுக்கான பணம் செலுத்தும் லிங்க் https://rzp.io/l/pQJPHwFNVB
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement