Load Image
Advertisement

கிராம நிர்வாகம் அடாவடி | ஆசிரியர் கண்ணீரை துடைக்குமா அரசு ?

கோவை மாவட்டம் கிணத்து கடவில் மலுமிச்சம்பட்டி ஊராட்சி உள்ளது. ஊரில் நூலகம் கட்ட மக்கள் விரும்பினர். அனைவருக்கும் பொதுவான இடமாக உள்ள முருகன் நகரை தேர்ந்தெடுத்தனர். நல் ஒளி பொது சங்கத்தினர், ஊர் மக்கள் சேர்ந்து 24 லட்சம் திரட்டினர். மறைந்த அப்துல் காலம் நினைவு நூலகம் கட்டும் பணிகள் 2016ல் துவங்கியது. 2019ல் முடிந்தது. திறப்பு விழா பிரமாண்டமாக நடந்தது. ஆனால் 20 நாட்கள் மட்டுமே நூலகத்தை மக்கள் பயன்படுத்த முடிந்தது. அதன் பிறகு பூட்டு போட்டது கிராம நிர்வாகம். 4 ஆண்டுகளாக நூலகம் மூடியே கிடக்கும் நூலகத்தை திறக்க மக்கள் போராடி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement