Load Image
Advertisement

மனைவி புகாரை சரிகட்ட கணவனிடம் பணம் வாங்கினார்

திருவண்ணாமலை, மேல்பாலனந்தல் கிராமத்தை சேர்ந்த வெற்றிவேல் - பரிமளா தம்பதிக்கு இடையே குடும்ப தகராறு இருந்தது. திருவண்ணாமலை மகளிர் போலீசில் கணவர் மீது புகார் அளித்த பரிமளா, சென்னையில் உள்ள அண்ணன் வீட்டுக்கு சென்றுவிட்டார். வெற்றிவேலிடம் சிறப்பு எஸ்ஐ பரமேஸ்வரி விசாரித்தார். மனைவி புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல், சுமூகமாக முடிக்க 3 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார். லஞ்ச ஒழிப்பு போலீசில் வெற்றிவேல் புகார் சொன்னார். அவர்கள் தந்த ரசாயனம் தடவிய பணத்தை கொண்டுபோய் கொடுத்தார். சமஸ் தொகுத்த “சோழர்கள் இன்று" பக்கம் 304 ரூ.500/- தொடர்புக்கு - 1800 425 7700 (7am to 7pm) Whatsapp - 755 000 9565 நூலுக்கான பணம் செலுத்தும் லிங்க் https://rzp.io/l/pQJPHwFNVB
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement