Load Image
Advertisement

வீரபாண்டி கவுமாரியம்மனுக்கு காவடி எடுத்த பக்தர்கள்!

தேனி அருகே வீரபாண்டியில் கவுமாரியம்மன் கோயில் திருவிழா நடந்து வருகிறது. இதனை முன்னிட்டு போடி அருகே உள்ள கரட்டுப்பட்டி கிராம மக்கள் 20 கிமீ நடந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement