Load Image
Advertisement

குப்பை ஊராட்சியாக மாறும் சேரங்கோடு ஊராட்சி

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சி, தமிழக எல்லையில் உள்ளது. இதன் 15 வார்டுகளிலும் சேகரிக்கும் குப்பைகளை கொட்ட இடம் இல்லாமல், சாலை ஓரங்கள், கடைகள் மற்றும் நூலகம், கோவில்கள் முன்பாக கொட்டி வைக்கும் அவலம் ஏற்ப்பட்டுள்ளது. வருவாய்த்துறைக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களுக்கு தாரை வார்த்துவிட்டு, குப்பை கொட்ட இடமில்லாமல் திண்டாடி வரும் நிலை தொடர்கிறது. இதே நிலை தொடர்ந்தால் சேரங்கோடு ஊராட்சி குப்பை ஊராட்சியாக மாறும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement