Load Image
Advertisement

பரதநாட்டியம் சிலம்பம் கராத்தே 1600 பேர் பங்கேற்று உலக சாதனை

பரதநாட்டியம், சிலம்பம், கராத்தே உள்ளிட்ட கலைகளுக்கு புத்துயிர் ஏற்படுத்தும் வகையில் கலைச்சங்கமம் குழுவினர் திருச்சி வளனார் கல்லூரி மைதானத்தில் சாதனை நிகழ்ச்சி நடத்தினர். சிலம்பாட்டம், ஓவியம், பரதநாட்டியம், கராத்தே, நடனம் மற்றும் பாட்டு போன்ற கலைகளை பயின்ற மாணவ, மாணவிகள் 1600 க்கும் மேற்பட்டோர் பொதுமக்கள் விருக்ஷா உலக சாதனை புத்தக மேற்பார்வையாளர்கள் முன்னிலையில் திறமைகளை வெளிப்படுத்தினர். பெற்றோர் பொதுமக்கள் கைதட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement